தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு நாயகியாகவும் நம்பர் 1 நடிகையுமாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொதுவாக நடிகைகள் தங்களின் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துவர். இதற்காக அவர்கள் பல யுக்திகளை கையாளுவார்கள்.அந்த வகையில் நடிகை நயன்தாரா தன்னுடைய அழகை பளிச்சென்று வைக்க ஒரு யுக்தியை கையாளுகிறார்.
அதாவது நடிகை நயன்தாரா தான் அணியும் உடைகள் மற்றும் மேக்கப்பிற்கு ஏற்றவாறு புருவங்களை மாற்றிக்கொள்வாராம்.அதாவது அவர் புடவையில் இருக்கும் போது ஒரு விதமான ஐ ப்ரோவை வைப்பாராம்.
மேலும் மற்ற உடைகளுக்கு ஏற்ப ஒரு விதமான ஐ ப்ரோவை மாற்றிக்கொள்வாராம். இதற்காகவே மிகவும் சிறந்த கலை நிபுணரை வைத்திருக்கிறாராம்.அவர் தான் நயன்தாரா அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஏற்றவாறு ஐ ப்ரோவை மாற்றினால் அழகாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக அவர் ஒவ்வொரு படத்திற்கு ஏற்றவாறு நயன்தாராவை மேலும் அழகாக வைக்க இந்த முறையை பயன்படுத்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…