முக்கியச் செய்திகள்

ஆஹா…காதலியை கரம் பிடித்த ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர்…குவியும் வாழ்த்துக்கள்..!!

Published by
பால முருகன்

தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி  இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், 39 வயதாகும் சர்வானந்த் தற்போது தனது நீண்ட ஆண்டுகால காதலியான ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சியதார்தம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் முடிந்துள்ளது.

இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் பெற்றோர்களின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு ராம் சரண் மற்றும் சில நடிகர்கள் நேரில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

32 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

36 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

48 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

2 hours ago