நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவாதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் திண்டாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே, அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள, அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவாதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…