நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி.வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. இந்த விழா 9 -நாட்கள் நடைபெறும்.இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது .நவராத்திரியை முன்னிட்டு ரெங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025