பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

DMK president MK Stalin took stock of the situation on ground in Chennai and distributed relief materials to people

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து  நிவாரண உதவிகளை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்று அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்சென்னை பெரம்பூரில்கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.