சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் நடைபெறும் என அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் 15ம் தேதி வரை நடைப்பெறும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
unknown node