திருநெல்வேலியில் 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...??

Nellai: 8,000 fishermen did not go to sea on the 5th day due to the atmospheric pressure on the coastal areas. The coastal areas have been widespread rains since last night.

நெல்லை : கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் 5 வது நாளாக 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.