செப்டம்பர் 29 (September 29) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார். 1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. 1833 – மூன்று வயதுள்ள […]
செப்டம்பர் 28 (September 28) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் கிமு 48 – இகிப்திய மன்னன்தலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான். 935 – புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். 1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான். 1448 – முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான். 1687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. 1708 – […]
செப்டம்பர் 27 (September 27) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் ஆரம்பமானது. 1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான். 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். 1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே […]
பகத்சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். பகத் சிங் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லயால்பூர் மாவட்டத்தில் பங்கா என்ற இடைத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சர்தார் கிசன் சிங்- வித்தியாவதி ஆவார்கள்.இவர் இரண்டாவது மகன் ஆவார்.இவரது குடும்பம் சிக்கிய குடும்பம் ஆகும். பகத் சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் […]
செப்டம்பர் 26 (September 26) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார். 1687 – ஏத்தன்சு நகரத்தை முற்றுகையிட்ட ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது. 1777 – பிரித்தானியப் படைகள் […]
செப்டம்பர் 25 (September 25) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் 1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர். 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. 1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான […]
செப்டம்பர் 24 (September 24) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு. நிகழ்வுகள் 622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா). 1664 – நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் […]
உலகளவில் இவ்வாண்டு சுமார் 10 மில்லியன் பேர் புற்றுநோய்க்குப் பலியாவார்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நோயைத் தடுக்க, மேம்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன; முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியும் அதிகம் உள்ளன; இருப்பினும், அனைத்துலக அளவில் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாண்டு உலகெங்கும் சுமார் 18.1 மில்லியன் புதிய புற்றுநோய்ச் சம்பவங்கள் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. நோயால், சுமார் 9.6 மில்லியன் பேர் மரணமடைவர் என்றும் கூறப்படுகிறது. புற்றுநோய்கான அனைத்துலக […]
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் இன்று உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கான தீர்வு குறித்து டாக்டர் விளக்கம் அளித்தார். சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (IASP) மற்றும் உலக சுகாதார மையம் (WHO) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2003 முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அதிகரிக்கும் தற்கொலை எண்ணங்களை தடுக்க […]
சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று . அவரைப் பற்றிய அரிய தகவல்கள். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் […]
இன்று பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் ஆகும். நா.முத்துக்குமார் 1975 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் பிறந்தார். நா.முத்துக்குமார் முதலில் இயக்குனராகத்தான் ஆசைப்பட்டார்.ஆனால் அவர் சில காரணங்களால் பாடலாசிரியரானர்.இவரது முதல் படம் வீர நடை ஆகும் .கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) உட்பட சில படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். மேலும் தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்திற்க்காக தேசிய விருதுகளும் வென்றுள்ளார். பின்னர் நா.முத்துக்குமார் […]
இன்று இயக்குனர் பாலாவிற்கு பிறந்த நாள். இயக்குனர் பாலா 1996 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பின் சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இதன் பின் நந்தா ,பிதாமகன் ,காசி ,நான் கடவுள் ,அவன் -இவன் ,பரதேசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர் நான் கடவுள் படத்திற்காக தேசிய விருதை பெற்றார்.அதேபோல் பிதாமகன் படத்தில் நடித்த விக்ரமுக்கு தேசிய […]
இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி(sourav ganguly) பிறந்த தினம் இன்று ..! இவரது முழுப்பெயர் சவுரவ் சந்திதாஸ் கங்கூலி ஆகும் .இவர் 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பெஹலா என்ற இடத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சந்திதாஸ் மற்றும் நிருபா கங்கூலி ஆவர். இவர் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1992 -ல் ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகமானார்.அதேபோல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு […]
இன்று உலகின் தலை சிறந்து வீரரும்,இந்திய அணியின் வெற்றி கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் ஆகும். மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியன் முன்னால் கேப்டன் ஆவார்.இவர் ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் பான் சிங்கிற்கும்,தேவகி தேவிக்கும் பிறந்தவர் ஆவார்.தோனிக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரி ஜெயந்தி குப்தா மற்றும் சகோதரர் நரேந்திர சிங் தோனி ஆவார்கள். தோனி முதலில் பேட்மிட்டன் மற்றும் கால்பந்து விளையாட்டில் தான் ஆர்வம் அதிகம் கொண்டிருந்தார்.இவர் விளையாடிய கால்பந்து அணிக்கு இவர் […]
பரிதிமாற் கலைஞர் என்ற தமிழறிஞர் பிறந்ததினம் இன்று (ஜூலை 6-1870 ) தான். வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்பது பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் ஆகும் .தமிழ் மீது அதிகம் பற்றுக்கொண்டதால் தமிழறிஞர், நூலாசிரியர்,தனிமையான தமிழ் இயக்கத்திலும் முதன்மையானவர் ஆவார்.இவர் பிறந்த ஊர் மதுரையில் விளாச்சேரி ஆகும்.இவரது பெற்றோர் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் ஆவர்.இவர் எழுதிய நூல்கள் கலாவதி,ரூபவதி,மான விஜயம்,தனிப்பாசுரத் தொகை,பாவலர் விருந்து,மதிவாணன்,நாடகவியல்,தமிழ் விசயங்கள்,தமிழ் மொழியின் வரலாறு,சித்திரக்கவி விளக்கம்,சூர்ப்ப நகை ஆகிய நூல்கள் ஆகும். இவர் 1903 ஆம் ஆண்டு நவம்பர் 2 […]
வரலாற்றில் இன்றைய தினமானது டென்னிஸ் தொடரில் சிறப்பு மிக்கச் சாதனை ஆகும்.அப்படி ஒரு சாதனையை ஸ்வீடன் டென்னிஸ் வீரர் பியார்ன் போர்டி செய்துள்ளார்.டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிதான் மிகவும் சிறப்பு மிக்க பாரம்பரியமான ஒரு தொடர் ஆகும்.இந்த போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும்.இதில் ஒருமுறை கோப்பையை வெல்வதே பெரிய காரியம் ஆகும்.ஆனால் தொடர்ச்சியாக 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தவர் தான் ஸ்வீடனை சேர்ந்த டென்னிசு வீரர் பியார்ன் போர்டி.இவர் இதே நாளில் தான் ட தொடர்ச்சியாக 5வது முறை […]
வரலாற்றில் இன்று இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா பிறந்த தினம் ஆகும். விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர். உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.இவர் ஜூன் 20ம் தேதி 1861ம் ஆண்டு பிறந்தார். சிலோன் சின்னையா சின்னையா இலங்கையின் மலையகத்தில் கண்டி, அம்பிட்டிய என்ற ஊரில் செல்லக்கண்ணு, காவேரி ஆகியோருக்குப் பிறந்தார். தனது பத்தாவது வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில் […]
தமிழக அரசியல்வாதி கக்கன் கக்கன் விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். கக்கன் ஜூன் 18, 1908-ம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு […]
இதே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். […]