நாம் மாலை நேரங்களில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்று விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவேண்டும். பின் தோலுடன் இருக்கும் வேர்கடலைகள்தான் இதற்கு சுவையாக இருக்கும். எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மைக்ரோவேவ் செப் பவுலில் கலவையாக செய்துக் கொள்ள வேண்டும்.
பின் மைக்ரோவேவ்வில் 6 நிமிடங்கள் செட் செய்து, வேர்க்கடலை கலவையை இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, கலந்து விடவேண்டும். பிறகு மீண்டும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து, மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும். மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து தட்டில் ஆற விட வேண்டும். இப்பொது சுவையான வேர்க்கடலை பக்கோடா தயார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…