மதுரை

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி ஏமாற்றிய நபர்!தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று மிரட்டிய சம்பவம்!

கோவையை சேர்ந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ஆவார்.இவர் கன்சல்டிங் மூலம் இளைஞர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சையது அசாருதீன் என்ற இளைஞர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக சிவக்குமாரும் அந்த நபரை […]

TAMIL NEWS 5 Min Read
Default Image

சூரிய கிரகணம்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை அடைப்பு.!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி இரவு திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரா் கோயில் டிசம்பா் 26-ம் தேதி காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி புதன்கிழமை இரவு இராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி […]

#solar eclipse 3 Min Read
Default Image

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்! ரத்தம் சொட்ட சொட்ட முதியவரை போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மதுரையில் ஒரு 10 வயது சிறுமி பாலியல் சீண்டளுக்கு உள்ளானதை மருத்துவர்கள் மூலம் தெரியவந்தது.  அந்த சிறுமி கூறியதன் பெயரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் போலீசாரால்  கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.  மதுரையில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி , 5ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு தந்தை தாய் இல்லை. பாட்டி தாத்தாவிடம் வளர்ந்து வருகிறார். இச்சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக சந்தேகப்பட்டு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டாள். அச்சிறுமியை சோதித்த மருத்துவர், […]

#Madurai 3 Min Read
Default Image

பணியிடை நீக்கம் செய்ததால் செவிலியர் தற்கொலை..

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சார்ந்தவர் கார்த்திகா. இவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு  செவிலியர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் மதுரையை அடுத்த பரவையை சார்ந்த தனக்கொடி என்பவரின் உறவுக்காரப் பெண் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை உறவினர்களும் காட்டுவதற்கு கார்த்திகா ரூபாய் 1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிக்கொடி புகார் கொடுத்துள்ளார். பின்னர் அரசு மருத்துமனை முதல்வர்  சங்குமணி நடத்திய […]

#suicide 3 Min Read
Default Image

80 வயது தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்..!

மதுரை திருநகரை சார்ந்தவர் வேலுசாமி( 82) இவரது மனைவி கஸ்தூரி. வேலுச்சாமி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 1962-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வேலுச்சாமி வழக்கு ஓன்று தொடுத்தார். அதில் கஸ்தூரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

#Madurai 3 Min Read
Default Image

BREAKING: மேலவளவு வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற கிளை..!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா பிறந்த நாளில் 3 பேருக்கு  நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 14 பேரில் ஒருவர் இறந்த நிலையில் எம்ஜிஆர் […]

High Court Branch 4 Min Read
Default Image

அதிகரித்த டிக் டாக் மோகம்! விலைமாதர்கள் என சித்தரிக்கப்பட்ட இரு மதுரை பெண்கள்!

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திருமணமான இரு பெண்கள் டிக் டாக் செயலியை அதிகமாக உபயோகித்து வந்துள்ளனர். இதில் தாங்கள் நடித்த பல விடீயோக்களை பதிவேற்றி உள்ளனர். இவர்கள் டிக் டாக்கில் ஏராளமான பயனர்களை பின்தொடர்ந்து உள்ளனர். இவர்களுக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்பவர் என்பவர் பழக்கமாகியிருந்தார். சுகந்தியும் பல விடீயோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அப்போது திடீரெனெ சுகந்திக்கும் அந்த இரு பெண்களுக்கும் பிரச்சனை வரவே, சுகந்தி அந்த பெண்களின் விடியோவை தனது ஆண் நண்பர்களுடன் இணைத்து அந்த பெண்களை […]

#Madurai 3 Min Read
Default Image

இரு சக்கர வாகனத்தில் மோதாமல் காரை திருப்பிய டிரைவர்..! சிறுவன் உயிரழப்பு ..!

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சார்ந்தவர் முத்தையா.இவர் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் நடைபெறும்  உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று உள்ளனர்.காரை சிவன் என்பவர் ஒட்டிக்கொண்டு சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார் கரடிக்கல் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சிவன் காரைத் திருப்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதனால் கார் சாலையில் உருண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. […]

#Accident 3 Min Read
Default Image

தாயை பார்க்க சென்றதால் மகளை டியூப் லைட்டால் அடித்த தந்தை..!

மதுரை மாவட்டம் கொடிமரத்தெருவை சார்ந்தவர் அப்துல்சமது,  இவரது மனைவி மும்தாஜி.இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.கடந்த மாதமும் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு மும்தாஜி சென்று விட்டார். மும்தாஜி உடன் தனது மகளை அப்துல்சமது அனுப்பாமல் தன்னுடன் வைத்து உள்ளார். இந்நிலையில் அரப்புஸ்ரா பள்ளி முடித்து விட்டு தனது தாய் மும்தாஜை பார்த்து விட்டு வீட்டிற்கு  வந்து உள்ளார். இதையறிந்த அப்துல்சமது தாயை பார்க்க சென்ற அரப்புஸ்ரா அடித்து உள்ளார்.வலி தாங்கமுடியாமல் வீட்டின் வெளிய […]

#Madurai 3 Min Read
Default Image

இன்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதம் லட்டு! தினமும் 20,000 லட்டுகள் ரெடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக லட்டு கொடுப்பது வழக்கம். திருப்பதி லட்டு உலகம் முழுக்க பிரபலம். தற்போது அதே போலமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கும் செலவுகள் கோவில் காணிக்கையில் இருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#Madurai 2 Min Read
Default Image

நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவசமாக லட்டு ..!

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட உள்ளது. கோவிலில் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட  உள்ளது. கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு  கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் […]

Laddu 2 Min Read
Default Image

அடிபட்ட நல்ல பாம்புக்கு 2 மணிநேரம் அறுவை சிகிக்சை..!

மதுரை திருப்பரம்குன்றம் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு அடிபட்ட நிலையில் நகரமுடியாமல் கிடந்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த ஊர்வனம் அமைப்பு ஊழியர்கள் அந்த நல்ல பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பாம்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி கொடுத்தனர். பாம்பிற்கு காயம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிக்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.பின்னர் அந்த பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு […]

snake 2 Min Read
Default Image

தென்னக ரயில் நிலையங்களில் பேனர் வைக்க தடை..! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!

தெற்கு ரயில்வேவிற்கு சொந்தமான ரயில்கள், ரயில்நிலையங்களில் பேனர் வைக்க தடை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரையை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் “உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரயில் நிலையங்களில் பேனர் மற்றும் கட்அவுட் வைத்து உள்ளதாகவும் ,இதனால் ரயில் பயணிகளுக்கு ,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அகற்றவும் உத்தரவு […]

High Court Branch 3 Min Read
Default Image

மதுரையில் லாரி – ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் , ஷேர் ஆட்டோவும்  நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலி உள்ளனர். அதில் பள்ளி மாணவிகள்  உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

#Madurai 1 Min Read
Default Image

தனுஷ் என் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு..!

கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் என கூறி மேலூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர்  தனுஷ்  மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தனுஷின் மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில்  கதிரேசன் , மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளனர். […]

#Supreme Court 3 Min Read
Default Image

முகநூலில் ஏற்பட்ட நட்பு..! 20 லட்சம் கேட்டு இளைஞர் கடத்தல்..!

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் வில்லாபுரத்தைச் சார்ந்தவர் ராஜூ இவர் முன்னாள் ராணுவ வீரர்.இவரது  மகன் பார்த்திபன் எம்பிஏ பட்டதாரி. பார்த்திபன் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பார்த்திபன் தந்தை ராஜூவிற்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்கள் மகன் பார்த்திபனை நாங்கள் கடத்தி விட்டோம் என கூறியுள்ளனர். மேலும் 20 லட்ச ரூபாய் பணம் வேண்டும் . பணம் கொடுக்கவில்லை என்றால் […]

#Madurai 6 Min Read
Default Image

தீபாவளி: வியாபாரிகள் அதிகாலை வரை கடை திறந்து வைக்கலாம்..!சென்னை உயர்நீதிமன்ற கிளை..!

இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வருவதை தொடர்ந்து மதுரை வியாபாரிகள் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்தனர்.அதில் ,வட்டி கடன் பெற்று வியாபாரம் செய்வதால் அதிகாலை வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம்  தீபாவளிக்கு முந்தைய 25, 26-ம்  ஆகிய இரண்டு தேதிகளில் மதுரை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகாலை 2 மணி கடைகளை திறந்து வைக்க அனுமதி […]

#Diwali 2 Min Read
Default Image

உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன்…! தந்தைக்கு ஜாமீன் மறுப்பு ..!

மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. நீட்ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிற்கு மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை உடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் கொடுத்தது. உதித் சூர்யாவின் வயதையும் , வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.மேலும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.  […]

#Madurai 2 Min Read
Default Image

பள்ளி மாணவியை அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற சகோதர்கள்..!

மதுரை மாவட்டம் செல்லூரை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சந்தியா. இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் சந்தியாவின் பாட்டி வீடு உள்ளது.இந்நிலையில் தனது பாட்டி ஊரான ஓணாப்பட்டிக்கு சந்தியா சென்றார். ஓணாப்பட்டிக்கு சென்ற சந்தியா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. அதில் மாதவனை சந்தியாவிடம் தன்னை […]

#Madurai 3 Min Read
Default Image

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலைக்கு மனைவி காரணமா..?

மதுரை எஸ்.எஸ் காலனியை சார்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.இவரது மனைவி சுபா.அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு ரஞ்சித்குமார் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த போது அங்கு வந்த  5 மர்ம நபர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினர்.அப்போது காயமடைந்த ரஞ்சித்குமாரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர்.அங்கு ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிக்சை பலனின்றி ரஞ்சித்குமார் […]

estate 3 Min Read
Default Image