நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய மரண அடி ஆகும். நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி ஆகும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.