ஹைதராபாத் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார்.
மேலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் விற்கப்படும் என்றும் வெங்காயம் வாங்கும் மக்கள் எந்த அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டாம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் காய்கறி விற்பனை எந்தவொரு இலாப நோக்கமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் எஸ்.நிரஞ்சன் ரெட்டி கூறினார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…