பெங்களூருவில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்..!வீடியோ..!

Published by
Sharmi

பெங்களூருவில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரசரவென சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த பழைய கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாகவே பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மெட்ரோ கட்டுமான பணியாளர்கள் தங்கி இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இந்த கட்டிடம் சற்று லேசாக அசைந்து ஆடியுள்ளது. பின்னர் இந்த கட்டிடத்தின் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி அனைவரையும் காத்துள்ளனர்.

இதனையடுத்து சரசரவென சீட்டு கட்டு சரிந்து விழுவது போல், இடிந்து விழுந்து அக்கட்டிடம் தரைமட்டமாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

12 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago