உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தலீத் சிறுமிகள் மூன்று பேரும் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆசிஷ் என்பவர் அவர்களின் முகத்தில் அமிலத்தை வீசியதாக கூறப்படுகிறது.
சகோதரிகளில் மூத்த பெண்ணின் கண்கள் அமில வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமிலத்தை வீசி விட்டு தப்பியோட முயற்சித்த ஆஷிசை சுட்டு பிடித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சகோதரிகளில் 17 வயது நிறம்பிய மூத்த பெண்ணை தான் ஆஷிஸ் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார்.
ஆஷிஸின் காதலை அப்பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உ.பி கருத்து வெளிப்படையாக கண்டங்கள் எழுந்து வரும் நிலையில் மேலும் ஒரு வெறிச்செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…