உத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபெதாபூர் மாவட்டத்தில் வீட்டில் தனது மகளை உறவினர் மகன் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அவருக்கு 22 வயதாகிறது .இந்த விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.உடனே பஞ்சாயத்து கூட்டியுள்ளனர்.
அந்த கிராம பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுவரை இருவரும் விலகி இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதை அந்த நபர் ஏற்கவில்லை.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அந்த உறவினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தீவைத்து எரித்துள்ளார்.பின்னர் அந்த பெண் உடல் பாதிக்கும் மேல் எறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…