5 பேரை மிதித்துக்கொன்ற லேடன் என்ற காட்டு யானை உயிரிழப்பு..!

Published by
murugan

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா பகுதியில் இருக்கும் மக்களை லேடன் என்ற காட்டு யானை அச்சுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள  5 பேரை லேடன்  மிதித்து கொன்றது.
இதனால் லேடன் யானையை பிடித்து காட்டில் விடுமாறு மக்கள் அறிவுறுத்தினர்.இதை தொடர்ந்து லேடன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆளில்லா விமானம் மூலம் வனத்துறையினர் லேடன் யானையை  கண்காணித்து வந்தனர்.
கடந்த 11-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி லேடன் யானையை பிடித்து ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் லேடன் யானை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.பின்னர் ஓரங் தேசிய பூங்கா அதைகாரிகள் மற்றும் வனத்துறையினர் லேடன் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago