அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா பகுதியில் இருக்கும் மக்களை லேடன் என்ற காட்டு யானை அச்சுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள 5 பேரை லேடன் மிதித்து கொன்றது.
இதனால் லேடன் யானையை பிடித்து காட்டில் விடுமாறு மக்கள் அறிவுறுத்தினர்.இதை தொடர்ந்து லேடன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆளில்லா விமானம் மூலம் வனத்துறையினர் லேடன் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த 11-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி லேடன் யானையை பிடித்து ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் லேடன் யானை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.பின்னர் ஓரங் தேசிய பூங்கா அதைகாரிகள் மற்றும் வனத்துறையினர் லேடன் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…