மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியில் செல்ல முடியாத நிலையில், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
மழை விடாது பெய்து வருவதால், வீடுகளும் முழ்கும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவ்சாரி நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்த பாட்டியை, விமானப்படையின் இளம்வீரர் கரண் தேஷ்முக் ஹெலிகாப்டரில் இருந்து அவர் வீட்டருகே இறங்கி என் பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அந்த வீரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், இந்த வீடியோ சமூக வலைகளங்களில் வைரலாகி வருகிறது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…