இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு புதிய ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம் – ரோச் மற்றும் சிப்ளா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது, இதனை சரிசெய்யும் விதமாக இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்காக ட்ரக் (போதைப் பொருள்) ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது திங்களன்று போதைப்பொருள் மருந்து விற்பனையில் முன்னனி நிறுவனமான ரோச் மற்றும் சிப்ளா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க ட்ரக் ஆன்டிபாடி காக்டெய்ல் முதல் டோஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தானது லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்கு உதவும் என்றும், மேலும் காக்டெய்ல் மருந்து (Casirivimab and Imdevimab) ஒரு டோஸ் 59,750 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது, இதனையடுத்து கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக (மே 5) முதல் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்குவதாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) தெரிவித்துள்ளது, தற்போது இதன் முதல் டோஸ் இந்தியாவில் கிடைக்கும் என்றும் 2 வது டோஸ் ஜூன் மாதம் நடுப்பகுதியில் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம் 2,00,000 நோயாளிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…