மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒரு நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பொது மக்கள் முதல் முதல்வர், எம்.எல்.ஏமற்றும் அமைச்சர்கள் வரை அனைவரை பாதிக்கபப்ட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் தொற்றுநோய்களைத் தடுக்க நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நாளை அசன்சோலில் வாக்களிக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நாளை 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…