பீகார் : விவசாயி வங்கி கணக்கில் 52 கோடி – ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு கொஞ்சம் பணத்தை விட்டு விடுமாறு கோரிக்கை!

Published by
Rebekal

விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கு தருமாறு அரசாங்கத்திடம் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் சந்தோசமாக இருந்துள்ளது.

அதே போல வங்கிக்கு சென்று தனது கை ரேகையை வைத்து பார்த்த பொழுது 52 கோடிக்கு மேல் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் ஆச்சரியம் அடைந்தாலும், அந்த தொகை தன்னிடம் இருந்து பெறப்பட்டு விடும் என்பதால் இவர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது, நான் என் வாழ்நாளை விவசாயத்திலேயே முழுமையாக கழித்துள்ளேன். ஆனால், நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். எனவே அரசாங்கம் எனக்காக சிறிது பணத்தை விட்டு விடுங்கள் என அவர் கூறியுள்ளார். இதே போல தான் அண்மையில் ஒருவரது வங்கி கணக்கில் தவறுதலாக 5 லட்சம் பணம் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அவர் அதை செலவழித்து விட்டு பிரதமர் தனக்காக அனுப்பியது என கூறியிருந்தார்.

Published by
Rebekal

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

2 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

3 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

4 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

4 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

5 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

5 hours ago