மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் நேற்று வாடகைத்தாய் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட இந்திய தம்பதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தம்பதியாக உள்ள 23 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும், ஆண்களும் 26 முதல் 55 வயது வரையிலான தகுதியுள்ளவர்கள்.
25 முதல் 35 வயதுள்ள பெண்கள் திருமணமாகி தனக்கு சொந்தமாக ஒரு குழந்தை இருந்தால் நெருங்கிய உறவினரான தம்பதிக்கு வாடகைத்தாயாக ஒருமுறை மட்டுமே செயல்படலாம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…