தெலுங்கானா போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள், வைரலாகும் வீடியோ.
தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளததை தொடர்ந்து அதில் துப்பத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் அந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரிடம் இருந்து 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது, பாஜக கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட போது கட்சி தொண்டர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாயை போலீசாரிடமிருந்து பறித்து விட்டு ஓடியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…