BREAKING: குடியரசுத்தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று.!

குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601 எட்டியுள்ளது. மேலும், 590 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,252 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக டெல்லி ராஷ்டிரபதி பவனில், உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025