BREAKING: மாநிலங்களுக்கு கடன் வரம்பு உயர்வு.!

மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு ஜிடிபியில் 3% இல் இருந்து 5% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு ஜிடிபியில் 3% இல் இருந்து 5% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக ரூ.4.28 கூடுதலாக நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025