கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்ICS12 ஆம் வகுப்பு மற்றும்ICSE10 ஆம் வகுப்புக்கானதேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில்,முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும்ICSE 10 ஆம் வகுப்புக்கானமதிப்பெண் வழங்கி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்ச்சி பட்டியலை வெளியிடுகிறது என CISCE வாரியம் அறிவித்துள்ளது.