15 – வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு 6-வது தவணையாக ரூ.335.41 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி ஒதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடிநிதி ஒதுக்கி உள்ளது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…