15 – வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு 6-வது தவணையாக ரூ.335.41 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி ஒதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடிநிதி ஒதுக்கி உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…