காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்படும் -ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்

ஒரே நதிநீர் தீர்ப்பாயம் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒரே தீர்ப்பாயம் வரும் பட்சத்தில் நீண்ட காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும் .நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025