டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மத்திய நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதார செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலும் குறையாமல் தொடரும் நிலையில், சில பகுதிகளில் டெங்கு கொசு தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் டெங்கு தொற்று அதிக அளவில் காணப்படுகிறது டெல்லியில் உள்ள டெங்கு பரவல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், தலைநகர் டெல்லியில் தான் தற்போது அதிக அளவில் டெங்கு பரவல் இருப்பதாகவும், உயிரிழப்புகளும் அங்கு தான் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…