சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக வெளியான செய்திகள் போலியான செய்தி என்று கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.அதாவது அந்த அறிவிப்பில்,88,585 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து கோல் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ அனில் குமார் ஜா விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காலியிட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிபணியிடங்கள் இருப்பதாக வெளியான செய்தி போலி என்று கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.scclcil.in/ மற்றும் www.coalindia.in என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…