பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மதியம் 3.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.
தற்போது, இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒரு விமானம் உட்பட ஒன்பது செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளது.
இதற்கு, நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து சாதனைப்படைத்துள்ளனர் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் உள்ளது. அதில், இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம் விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறனை கொண்டது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…