கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,063 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 42 பேர் உயிரிழந்தனர்.
5373 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர். மேலும் 629 பேர் தொடர்பு மூலம் பதிவாகியுள்ளது மேலும் 110 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 69 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள். 13 பேர் சுகாதார ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025