மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ சோதனை செய்துள்ளார். இது சட்டமன்ற உறுப்பினர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க பங்கேற்றுள்ளார். இதில், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வும் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.Omprakash Sakhlecha போபாலில் மாநிலங்களவை தேர்தல் முடிந்து நேற்று இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் கோரோனா இருப்பது உறுதியானது. இவர் அன்று முகமூடி அணியாமல் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து நான்கு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் சவுத்ரியும் பிபிஇ கிட் உடையை அணிந்த வாக்களித்தார்.
இவரது மனைவிக்கும் கொரோனா சோதணை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.மேலும், இவருடன் சேர்ந்து 4 எம்.எல்.ஏ சோதனைக்கு உட்பட்டு அவர்களுது சோதனை முடிவுக்காக காத்திருக்கார்கள் .
மேலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரின் மனைவி உட்பட 15 பேர் சோதனைக்கு தங்களுது மாதிரிகளை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சோசோடியா கடந்த இரண்டு நாட்களாக சக்லெச்சாவுடன் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் 14 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…