பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் இந்தியாவில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலரும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் என்பவருக்கு நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் கொரோனாவிலிருந்து நலம் பெறலாம் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் குணம் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…