டெல்லியில் நேற்றை விட அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

Published by
Sharmi

டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. 

டெல்லியில் சில நாட்களாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினாலும், தடுப்பு நடவடிக்கைகளாலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால், நேற்றை விட இன்று கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 131 கொரோனா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று டெல்லி அறிவித்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 228 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,31,498  ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 உயிரிழந்துள்ளதாகவும், 364 பேர் குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,851 ஆகவும், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 14,03,569 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் 3,078  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

அன்புமணி பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீங்க…கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ்!

அன்புமணி பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீங்க…கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…

11 minutes ago

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

37 minutes ago

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

10 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

10 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

10 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

12 hours ago