இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், முந்தைய நாட்களை விட உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது 60 லட்சத்தை கடந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 9 வது இடத்தில் உள்ளது.
இதுவரை 173,491 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ள நிலையில், 4,980 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 8,105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர மருத்துவமனையில் 85,884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…