சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்..!

நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்து, இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை மருத்துவர்கள் பலகைகளை கையில் ஏந்தி வேண்டுகோள் விடுத்தனர்.
“இந்த பிரச்சினையை எழுப்புவதில் நாங்கள் சோர்வாக இருக்கிறோம், ஆனால் இன்னும் எந்தத் தீர்மானமும் இல்லை. நாங்கள் இப்போது மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்களுக்கு உரிய சம்பளம் வேண்டும், அது எங்கள் அடிப்படை உரிமை” என்று இந்து ராவ் மருத்துவமனையின் தலைவர் அபிமன்யு சர்தானா கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025