#BREAKING: மிசோரமில் நிலநடுக்கம்..!

மிசோரமில் சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது .
மிசோரம் மாநிலம் உள்ள சம்பாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த வகையான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.
எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
Earthquake of Magnitude:4.2, Occurred on 27-11-2021, 15:17:16 IST, Lat: 22.80 & Long: 93.31, Depth: 53 Km ,Location: 73km S of Champhai, Mizoram, India for more information download the BhooKamp App https://t.co/LeThhdkK8P @ndmaindia @Indiametdept pic.twitter.com/St3HRvPuT6
— National Center for Seismology (@NCS_Earthquake) November 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025