“கோழி, மட்டன், மீனை விட மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்”: மேகாலயா பாஜக அமைச்சர்

Published by
Dinasuvadu desk

ஷில்லாங்: மேகாலயா அரசாங்கத்தின் பாஜக அமைச்சர் சன்போர் ஷுல்லாய் மாநில மக்களை கோழி, மட்டன் மற்றும் மீன்களை விட அதிக மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் கேபினட் அமைச்சராகப் பதவியேற்ற மூத்த பாஜக தலைவர் திரு ஷுல்லாய், ஜனநாயக நாட்டில் அனைவரும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று கூறினார்.

“கோழி, மட்டன் அல்லது மீனை விட மாட்டிறைச்சி சாப்பிட நான் மக்களை ஊக்குவிக்கிறேன். மக்களை அதிக மாட்டிறைச்சி சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம், பசு வதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து அகற்றப்படும்” என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருக்கும் திரு சுல்லாய், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசுவதாகவும், அண்டை மாநிலத்தில் புதிய பசு சட்டத்தால் மேகாலயாவிற்கு கால்நடை போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் உறுதியளித்தார்.

மேகாலயா,அசாம் எல்லை பிரச்சனை:

மேகாலயாவுக்கும் அசாமுக்கும் இடையே நிலவி வரும் கடுமையான எல்லை தகராறில், மூன்று கால சட்டமன்ற உறுப்பினர் எல்லையையும் மக்களையும் பாதுகாக்க அரசு தனது காவல்துறையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

“அஸ்ஸாம் மக்கள் எல்லைப் பகுதியில் எங்கள் மக்களைத் தொந்தரவு செய்தால்,தேநீர் குடிப்பதற்கும் பேசுவதற்கான நேரம் மட்டுமல்ல ,நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டும், நாங்கள் அந்த இடத்திலேயே செயல்பட வேண்டும். எனினும், நான் வன்முறைக்கு ஆதரவானவர் அல்ல என்று கூறினார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago