ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த நிலையில், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
அப்போது அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். திடீரென்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். எம்எல்ஏ அபினேஷ் ரெட்டி பந்துவீச ஜெகன்மோகன் ரெட்டி பேட்டிங் செய்துள்ளார். ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாடியது பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…