உத்தர பிரதேசத்தில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளியான 58 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 58 வயது மருத்துவருக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அவருக்கு இரண்டாம் முறை கொரோனா சோதனை நடத்தினோம். அப்போழுது அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சிறிது மணிநேரத்திலே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
58 வயதான அவருக்கு, இரத்த அழுத்தத்தாலும், நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி, சிறுநீரக பிரச்னையாலும் அவஸ்திப்பட்டு வந்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 14 நாட்களாக வென்டிலேட்டரில் இருந்தார் என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணைவேந்தர் கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…