தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தலைநகர் ஹைதராபாத்தில் கட்ச் பவுளி பகுதியில் மேம்பாலத்தின் ஒரு விபத்து நடந்துள்ளது. நேற்று மதியம் ஒரு மணி அளவில் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த ஒரு சிவப்பு கார் வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கார் அதிவேகமாக வந்ததால் சுவரை இடித்துக்கொண்டு மேலிருந்து கீழே பறந்து வந்தது மரத்தின் மீது விழுந்தது. அப்போது மரத்தின் கீழே ஆட்டோவிற்காக காத்திருந்த பெண் மீது கார் விழுந்ததில் பெண் சம்பவ இடத்திலே இறந்து உள்ளார்.மேலும் மரம் முறிந்து மரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
விபத்துக்குள்ளான ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான மேம்பாலம் மூன்று நாள்கள் மூடப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…