தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன் -ராகுல்காந்தி

தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார்.
இதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் கூறுகையில்,தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன். வயநாடு தொகுதி எம்.பியாக பதவியேற்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்.இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025