மகாராஷ்டிரா மாநிலம், ஷீரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமம் உள்ளது. அங்குவுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வந்தனர். தோட்டத்தின் மையப்பகுதியை அடைந்ததும், அங்கிருந்தவர்கள் மூன்று சிறுத்தை குட்டியை கண்டனர்.
இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அந்த குட்டிகளை மீட்டு அவர்கள் வைத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, குட்டிகளை தேடி தாய் வந்தது. அப்பொழுது வனத்துறையினர், தாய் நடமாடிய பகுதியில் குட்டிகளை விட்டனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…