முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2 உதவியாளர்கள் கைதான நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது ரூ.100 கோடி மாமூல் வசூலித்த தர வேண்டும் என மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, அனில் தேஷ்முக் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அனில் தேஷ்முக் விலகினார். அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையினா் நாகபுரியில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகள், பங்களாக்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…