மத்தியபிரதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி..!

Published by
Surya

உத்தர பிரதேச மாநிலம், ரிகான்ட் நகரில் தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த  நிறுவனத்திற்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில், மத்யப்ரதேசம், சிங்கராவ்லியிலிருந்து புறப்பட்டது. உத்திரபிரதேசத்திலிருந்து எதிர்முனையில் காலி பெட்டிகளுடன் வந்த மற்றோரூ சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி உதவி ஓட்டுநர் உட்பட மூன்று பெர் பலியாகினர். மேலும், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு வருகின்றனர். இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என கூறிவருகின்றனர். என்டிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வழித்தடம் இந்திய ரயில்வே கட்டுப்பாட்டில் வராது என்றும், ஆனாலும் மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை இந்திய ரயில்வேஸ் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

11 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

11 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

12 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

13 hours ago