குட் நியூஸ் ! ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்- எஸ்பிஐ அறிவிப்பு

ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு,மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் சலுகைகளை அறிவித்து வருகின்றது.
இதனிடையே நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் வரம்பை மீறி பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் இந்த உத்தரவு ஜூன் 30-ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025