இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய ,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அபராதம் விதித்தும் பலர் முக கவசம் அணியாமல் இருந்தால், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் குஜராத் மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 500விதிக்கப்பட்ட அபராதத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…