டெல்லியில் பலத்த மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை..!

Published by
பால முருகன்

டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை பெய்துள்ளது, இதனால் அங்கு வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகக் குறைந்து விட்டது மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை டெல்லியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வடமேற்கு மற்றும் வடக்கு டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு. ஹரியானா மற்றும் உத்திரபிரதேசம் அருகிலுள்ள பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் கனமழை பெய்ததால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது, மேலும் ஜெய்ப்பூரில் 48செமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் நீர் தேத்தக்கதால் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலத்த மழை பெய்ததால், 4 பேர் இறந்தனர், தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் முழ்கியுள்ளனர், மேலும் சில முக்கியமான சாலை நீளங்களில் போக்குவரத்தை நிறுத்தினர்.

Published by
பால முருகன்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

52 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago