டெல்லியில் பலத்த மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை..!

Published by
பால முருகன்

டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை பெய்துள்ளது, இதனால் அங்கு வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகக் குறைந்து விட்டது மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை டெல்லியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வடமேற்கு மற்றும் வடக்கு டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு. ஹரியானா மற்றும் உத்திரபிரதேசம் அருகிலுள்ள பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் கனமழை பெய்ததால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது, மேலும் ஜெய்ப்பூரில் 48செமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் நீர் தேத்தக்கதால் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலத்த மழை பெய்ததால், 4 பேர் இறந்தனர், தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் முழ்கியுள்ளனர், மேலும் சில முக்கியமான சாலை நீளங்களில் போக்குவரத்தை நிறுத்தினர்.

Published by
பால முருகன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

12 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

12 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

13 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

14 hours ago