மகாராஷ்டிராவில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் மின்னலில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவுரங்காபாத், லடூர், உஸ்மனாபாத், பிரபானி, நந்தெட், பீட், ஜலானா மற்றும் ஹிங்ஹொலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த கன மழை வெள்ளம் மற்றும் மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கியதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய 560 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…