இது எங்கள் கடைசி உரையாடலாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது-பிரதமர் மோடி உருக்கம்

Published by
Dinasuvadu desk

இந்திய விளையாட்டு துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் மில்கா சிங் கொரோனாவால் காலமானார்.மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்.

புகழ்பெற்ற இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக  சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவு  உள்ளிட்ட சிக்கல்களால்  சிகிச்சை பெற்று வந்தார்.இவர் புதன்கிழமை தான் வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்து வீடு திரும்பிய 2 நாட்களில் காலமாகியுள்ளார்.அவருக்கு வயது 91.

மில்கா சிங் இறப்பு பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,ஸ்ரீ மில்கா சிங் ஜி இறப்பால் நாம் ஒரு மகத்தான விளையாட்டு வீரரை இழந்துவிட்டோம்.அவர் நாட்டின் வளர்ச்சி பற்றிய அதிக கற்பனையைப் கொண்டவர் மற்றும் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளார்.

அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.”நான் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீ மில்கா சிங் ஜியுடன் பேசினேன். இது எங்கள் கடைசி உரையாடலாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பல வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் அவரது வாழ்க்கை பயணத்திலிருந்து பலம் பெறுவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் உலகெங்கிலும் உள்ள பல ரசிகர்களுக்கும் எனது இரங்கல் , “என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

4 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

7 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago